திங்கள், ஜூலை 04, 2011

புதிதாக பிறக்கிறேன் நான்.. (அட சூப்பரப்பு..!!)

வணக்கம்...

நான் வலைதளம் ஆரம்பிச்சு கிட்டதட்ட 2  வருஷம் ஆச்சுங்க. ஏதோ நான் அப்பப்ப எழுதின கவிதை எல்லாம் போட்டு இடுகையும் கொண்டு வந்துட்டேன். ஆனாலும் நெறைய எழுதனும் னு ஒரு ஆர்வத்துல (ஆர்வ கோளாறு னே வச்சுக்கலாம்) நானும் கச்சேரிய ஆரம்பிக்கறேன்...
களை கட்டும் னு நெனைக்கறேன்.. வாங்க சேந்து குத்தலாம்.. ;)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக